கண்ணின்மணி போல | Kanninmani Pola

Category: Songs

Duration: 5m

Lyrics

கண்ணின் மணிப்போல காத்து வந்த தெய்வம் கரம் பிடித்து என்னை நடத்தி வந்த தெய்வம் இயேசு நீர்தானே நேசர் நீர்தானே எத்தனை அன்பு என்மேல் உமக்கு எத்தனை பாசம் என்மேல் உமக்கு உம்மை விட்டு தூரம் போன துரோகி என்னையும் கரம் பிடித்து இழுத்துக்கொண்ட அன்பு தெய்வமே கைவிடப்பட்டு கலங்கின போது கலங்காதே என்று சொல்லி கண்ணீரைத் துடைத்த தெய்வமே உம்மை போல அன்பு காட்டு இந்த உலகத்திலே உறவு என்று சொல்லிக்கொள்ள ஒருவர் இல்லையே என்னை மீட்டுக் கொள்ளவே தன் ஜீவனை எனக்காய் தந்து நித்திய ஜீவன் தந்த தெய்வமே



Loading